Tuesday, 30 January 2018

எனையும் கொல்வீரோ ?



தெறித்து விழுந்த ஒரு
தணல் துண்டாய்

தோப்பை விட்டு
விலத்தி நிற்கும்
ஒற்றைக் கரும்பனையாய்

குழு தவிர்த்து
தனித்தேயலையும்
ஒரு கரும் புலியாய்

ஒரு உதிரித் தமிழனாய்

நான் மட்டுமேனும் …

உமது தலைமையை
மறுத்து நிற்பேன்.


சக்கரவர்த்தி

No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...