Sunday, 25 March 2018

பகத்சிங்


இன்று இவன் இருந்திருந்தால் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் நடத்தும் போருக்கு தலைமையேற்றிருப்பான். மக்கள் விடுதலையை முன்னிருத்தும் ஆயுதப்போராட்டத்தில் பிராபகரனுக்கும் முன்னதான  முன்னோடியாக விளங்கியிருப்பான். லால்கர் போராட்டத்தில் இடது தீவிரவாதிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியிருப்பான். 



No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...