Tuesday 30 January 2018

எழுத்தாயுதம்


எழுதுதல் என்பது எழுதுதல் மட்டுமன்று, அது ஒரு செயல்பாடு. தீமைக்கு எதிராக மனிதன் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்தில் எழுதுதல் என்பது திட்டமிடப்பட்ட முறையில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஓர் எழுத்தாளன் இதை புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

ழீன் பால் சார்த்தர் 

No comments:

Post a Comment