Tuesday 27 February 2018

கவிமூலம்


கவிதையின் வரிகளுக்கிடையே 
வெடிகுண்டொன்று வையுங்கள்.
வரிகளனைத்தும் சுக்குநூறாகச் சிதறட்டும்.
பின்னர்
மேலும் உண்மையானதொரு 
கவிதையை எழுப்புங்கள்.
அதற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்
இடிபாடுகளிலிருந்தே.

கார்லோஸ் காஸெரெங்

No comments:

Post a Comment