Tuesday 27 February 2018

நெரிந்து...


ஆகப்போவதொன்றுமில்லை
எல்லா எத்தனமும் வீணேயெனினும்
முளையொன்றோடு பிணைத்துன்
கழுத்தைச் சுற்றிக் கிடக்கும் 
வலிய சங்கிலியின்
இரும்புக் கண்ணிகளைக்
கடித்துக் கொண்டாவது இரு.

ம. மதிவண்ணன் 

No comments:

Post a Comment